சென்னை நகருக்கான தொலைதொடர்பு சேவையின் தரம் குறித்த மே மாதத்திற்கான பரிசோதனை அறிக்கை முடிவுகளை ட்ராய் வெளியிட்டுள்ளது
சென்னை நகருக்கான தொலைதொடர்பு சேவையின் தரம் குறித்த மே மாதத்திற்கான பரிசோதனை அறிக்கை முடிவுகளை ட்ராய் வெளியிட்டுள்ளது

சென்னை :

தொலைதொடர்பு சேவைகளின் பரிசோதனைகளை இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அவ்வப்போது  பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதன்படி 2025 மே மாதத்தில் நடத்தப்பட்ட தொலைத் தொடர்பு சேவைகளின் தரம் குறித்த பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை நகர்ப்புறம் மற்றும், சென்னை உரிமம் பெற்ற சேவைப் பகுதிகளை  உள்ளடக்கிய பகுதிகளில் மே மாதம் மேற்கொள்ளப்பட்ட சேவைகளின் தரம் குறித்த பரிசோதனை முடிவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  இன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், நிகழ்நேர தொலைத்தொடர்ப கட்டமைப்பு செயல்திறனை மதிப்பீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு  காலமுறை அடிப்படையில் சேவைகளின் தரம் குறித்து தணிக்கை நடவடிக்கையாகும். பல்வேறு தரை சூழல்களில் ட்ராய் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ், அளவீடு செய்யப்பட்ட உபகரணங்கள் மற்றும் தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image