தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையரகம் சார்பில் சைக்ளத்தான்
தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையரகம் சார்பில் சைக்ளத்தான்
சென்னை :

தூய்மையே சேவை 2024, இயக்கத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் மத்திய கலால் ஆணையரகம் சார்பில், (27.09.2024) ஆரோக்கியமான வாழ்க்கை என்ற கருப்பொருளில் சைக்ளத்தான் போட்டி நடைபெற்றது. இது வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நடத்தப்பட்டது.

சென்னை  ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையர் திரு எஸ். நாசர் கான், சைக்ளத்தானை  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image