முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா.
உதகை

நீலகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை , தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பழங்குடியினர் ஆய்வு மையம், ஆலடி அருணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு கலை இலக்கிய படைப்பாளர் கூட்டு இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா உதகையில் 10.08.2024 மற்றும் 11.08.2024 ம் தேதிகளில் பழங்குடியினர் பண்பாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 
இதில் அனைத்துலகப் பொங்குதழிழ்ச் சங்கம் மற்று பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கதின் தலைவர் பாவலர் கவிஞர் சுந்தரபழனியப்பன் அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் பொருளாளர் இரட்டனை அரிகிருஷ்ணன்,   ஒருங்கிணைப்பாளர் சேலம் கவிஞர் மா அகிலா ஜோதிலிங்கம், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் காரைக்குடி கவிஞர் அழ.அமுதா , சென்னை தாமரைப் பூ வண்ணன், நாமக்கல் பேராசிரியர் ராமச்சந்திரன் தண்ணீர் குலம் தாசன் ஆகியோர் கவிதை அரங்கேற்றம் செய்தனர்.  விழாவில் பாவலர் சுந்தர பழனியப்பன்  அவர்களுக்கு குறிஞ்சி கவிக்கோ எனும் விருதும் , மற்ற அனைவருக்கும் குறுஞ்சிக்கவி விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image