மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் புதிய மின் கட்டண உயர்வை குறைக்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் புதிய மின் கட்டண உயர்வை குறைக்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் !*
*முனைவர் பொன்.பாலசுப்ரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொதுச் செயலாளர் முனைவர் ரவீந்திரன் பொருளாளர் டாக்டர் ஆனந்தகுமார் மாநில ஆன்மீக அணி செயலாளர் நடிகர் என்.எஸ் .ஜி. கிருஷ்ணகுமார், மாநில துணை அமைப்பாளர், ஹரிதாஸ் விவேக்குமார்  ஆறுமுகம் க கஜா குணசேகர் குமாரி சண்முகம் ரமேஷ் சின்னதுரை சூரிய பாபு  முனீஸ் வைத்தீஸ்வரன் தாவீது ராஜா சுசிலா மேரி பிசப் பால்குனா பிரசன்னா, ஜோதீஸ்வரன், செண்பகராஜ், சசிரேகா, கஜேந்திரன், காளிதாஸ், பிரசன்னா நாராயணன் மணிகண்டன், செல்வம் ராம், உட்பட பலர் கலந்து கொண்டனர் !*
*சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் !*
*மேலும் சமூக ஆர்வலர்கள், ஊடக தோழர்கள் உடன் இருந்தனர் !*

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image