வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜுலை மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, இணை இயக்குநவேளாண்மை) சோமு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுணஐயப்பதுரை, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ராமதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் (வேளாண்மை) தேன்மொழி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் அனைத்து அரசு அரசு துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.