வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த, செய்தி மக்கள் தொடர்பு துறை ஒளிபரப்பு குறும்பட விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து துவைக்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த, செய்தி மக்கள் தொடர்பு துறை ஒளிபரப்பு குறும்பட விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து துவைக்கினார்...

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை ஒளிபரப்பும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு திரை வீடியோ வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் நித்தியானந்தம், உதவி பொறியாளர் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image