தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 
சேலம்

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 08 - 07 - 2024 அன்று காலை, மாநில பொருளாளர் சேலம் ஏ.சேவியர் தலைமையில் சேலத்தில் நடைபெற்றது !

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், புதுச்சேரி யூனியன் தலைவர் எம்.பி.மதி மகாராஜா, மண்டல அமைப்பு செயலாளர் தோழர் ஜி.காதர் ஷெரீப், காவலர் செய்தி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் !
ஏற்காடு அசோக் குமார், ஏற்காடு சசி, சேலம் அருள், கார்திக் உட்பட பலர் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி பற்றி  பேசினர் !
சேலம் மாநகர புதிய நிர்வாகிகள் இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டனர் !
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image