தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்தேசிய குழு உறுப்பினர் தோழர் N.மகேஷ் அவர்களின் புதுமனை புகுவிழா.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்
தேசிய குழு உறுப்பினர் தோழர் N.மகேஷ் அவர்களின் புதுமனை புகுவிழா.
தஞ்சாவூர்

*தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்
தேசிய குழு உறுப்பினர்தேசிய குழு உறுப்பினர், தோழர் N.மகேஷ் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட
அனைவரையும்
தோழர் N.மகேஷ் - M.இந்து ஆகியோர் வரவேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக
உலக தமிழ் மக்களின் ஒரே தலைவர்
ஐயா பழ நெடுமாறன் அவர்கள்,
கல்வியாளர் உயர்திரு கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள்,
ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தின் தலைவர் தோழர் எஸ்.ஏ.என்.வசீகரன் அஙவர்கள், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் மற்றும்
ஐயா கு.வெங்கட்ராமன்
மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் அவர்கள்,
கே.ரமேஷ்குமார் அவர்கள் !
தேசிய செயற்குழு உறுப்பினர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் ,
எம்.ராமகிருஷ்ணன் அவர்கள்,
மாநில துணை பொதுச் செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
மற்றும் பல முக்கிய தோழர்கள், திரைப்பட கலைஞர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image