செஞ்சி பார் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் தேர்வு.
செஞ்சி பார் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் தேர்வு.
செஞ்சி ஜூன்-14,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பார் அசோசியேஷன் சங்கநிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.


மூத்த வழக்கறிஞர்கள் தேவகுமார், சக்தி ராஜன் ,தொண்டூர் சுப்பிரமணியன் ஆகியோர் சங்க நிர்வாகிள்தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தினர்.

இத்தேர்தலில் செஞ்சி பார் அசோசியேஷன் சங்கத் தலைவராக மூத்த வழக்கறிஞர் ஏ.பி. பிரவீன்,சங்க செயலாளராக அசுருதீன், துணைத் தலைவராக பழனிவேல், இணை செயலாளர்களாக மணிகண்டன், கலைவாணி, பொருளாளராக காமராஜ், நூலகராக திருமலை ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செஞ்சி பார் அசோசியேஷன் சங்க நிர்வாகிகளுக்குவழக்கறிஞர்கள் எவன்ஸ்,ராஜவேல், நடராஜன், அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image