பண்ருட்டி அடுத்துள்ள மேல் குமாரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் படை துவக்க விழா தலைமை ஆசிரியர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.

பண்ருட்டி அடுத்துள்ள மேல் குமாரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் படை துவக்க விழா தலைமை ஆசிரியர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி காவல் உட்கோட்ட டிஎஸ்பி பழனி வருகை தந்து மாணவர் காவல் படை நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் மாணவர்களுக்கு கல்வி மற்றும் நல்லொழுக்கம் தொடர்பான அறிவுரைகளை வழங்கி மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் லட்சுமி, பாலமுருகன், மாணவர் காவல் படை ஒருங்கிணைப்பாளர் குணராஜ், ஆசிரியர் ஆறுமுகம் உள்பட மாணவ - மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image