நாரி சக்தி விருது 2022-க்கு விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்கிறது
நாரி சக்தி விருது 2022-க்கு விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்கிறது

புதுதில்லி, ஜூலை 25, 2022
நாரி சக்தி விருது 2022-க்கு விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்கிறது. இந்த விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான www.awards.gov.in என்பதன் மூலமாக மட்டுமே ஏற்கப்படும். 
2022 அக்டோபர் 31 வரை பெறப்படும் அனைத்து விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் 2022 ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருதுக்கு பரிசீலிக்கப்படும்.  
பெண்களுக்கு அதிகாரமளித்தல், குறிப்பாக நலிந்த பிரிவு மற்றும் விளிம்பு நிலை பெண்கள் நலனுக்காக சேவை செய்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக தனிநபர்களுக்கு சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் அதாவது, 2023, மார்ச் 8 அன்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் நாரி சக்தி விருது 2022 வழங்கப்படும். 
தகுதிக்கான வகைமை மற்றும் இதர விவரங்கள், நாரி சக்தி விருதுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் https://wcd.nic.in/acts/guidelines-nari-shakti-puraskar-2022-onwards   என்ற இணையதளத்தில் காணலாம்   

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image