புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் குழு திரு அமித் ஷாவுடன் சந்திப்பு; யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்று உள்துறை அமைச்சர் உறுதி

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் குழு திரு அமித் ஷாவுடன் சந்திப்பு; யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்று உள்துறை அமைச்சர் உறுதி 


சென்னை, ஜுலை 2,



புதுச்சேரியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவை புதுதில்லியில் இன்று சந்தித்தது.

யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு அளிக்கும் என்று இந்த சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் உறுதி அளித்தார்.


இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, “புதுச்சேரியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவை இன்று சந்தித்தேன். 

வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் மிகுந்த புதுச்சேரி எனும் லட்சியத்தை அடைய பிரதமர் 

@NarendraModi

அவர்களின் தலைமையிலான அரசு உறுதிப்பூண்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image