ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் மனுநீதி அறக்கட்டளை சார்பில் இலவச முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.

 ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் மனுநீதி அறக்கட்டளை மூலம் இலவச முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.



குரானா இரண்டாம் கட்ட பாதிப்பு பரவலை தடுக்கும் விதமாக 16/4/21 அன்று புதுவை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கருதி 

 முககவசம் வழங்கபட்டது.


சாலை ஓர கடைகள், ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள், ரோட்டரி கிளப், சுகாதார துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மை துறை , ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஊடக துறை நண்பர்கள் போன்ற பல்வேறு துறைகளில் பணிபுரியும் நபர்களுக்கு இலவச முககவசம் வழங்கபட்டது.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட மேலாளர் ஜெயகிருஷ்ணன் மற்றும் மனுநீதி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில்  தன்னார்வத் தொண்டர்கள் மூலம் முககவசங்கள் வழங்க பட்டது.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image