கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சொட்டவனம் கிராமமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியம் ஊராட்சி சொட்டவனம் கிராமத்தில் ஆற்றுக்கு அந்தப் பக்கம் ஆற்றங்கரையில் 50க்கு மேற்பட்ட குடும்பங்கள் இருக்கும் சூழ்நிலையில் தமிழக அரசு உத்தரவால் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏர்போர்ட் விசை படகு (  ஏர்போர்ட் ) மூலம் கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் விவசாயிகள் காய்கறிகளை காய்கறிகளையும் ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருந்து எடுத்து வந்து விற்பனை செய்ய ஏதுவாக தமிழக அரசு உத்தரவால் காலையிலிருந்து மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது பொருட்களை எடுத்து வருகின்றனர் விருத்தாசலம் சார் ஆட்சியர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் பார்வையிட்டு இந்த பகுதிக்கு மேம் பாலம்  அமைத்து தரவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்து சென்றார் மாவட்ட ஆட்சியருக்கு அந்தப் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image