வண்டுவாஞ்சேரி வருவாய் கிராமம் ஊராட்சி சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்


 நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வண்டுவாஞ்சேரி வருவாய் கிராமம் ஊராட்சி சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் வெள்ளி கிடங்கு நால்ரோடு வடக்கு அய்யனார் கோவில் செல்லும் இணைப்பு சாலை சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக தார்சாலை இல்லாமல் ஊர் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் இந்த வண்டுவாஞ்சேரி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் தற்போது அந்த வழியாக அமைச்சர்களும் அதிகாரிகளும் சென்று தான் வருகிறார்கள் ஆனால் எந்த சலுகைகளும் ஊர் மக்களுக்கு செய்து தரவில்லை என ஊர் மக்கள் கூறுகின்றனர் அந்த ஊரில் வசிக்கும்  முதிர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் சிறு குழந்தைகள் இந்தச் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர் மழைக்காலங்களில் அந்த வழியாக ஆட்டோக்கள் சைக்கிளில் வருவதற்கே சிரமப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் டிஜிட்டல் இந்தியா என்று பேசக்கூடிய தமிழ்நாட்டில் இன்னும் தார் சாலைகளை கூட கண்டதில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர் அமைச்சர் சொந்த ஊரான இந்த ஊரிலேயே எவ்வளவு குறை உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என ஊர் மக்களும் சமூக ஆர்வலர்களும்  கூறுகின்றனர்

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image