திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் காவலர்களுக்கு அதிமுக வினர்   மலர்மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினர்.

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் காவலர்களுக்கு அதிமுக வினர்   மலர்மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினர்.


திண்டிவனம் மே.3
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்தில் கொரானா வைரஸ் தடுப்பு பணியில் அயராது உழைத்து வரும் காவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களின் ஆணைகினங்க அதிமுக ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்தும் மரியாதை செலுத்தினார். மேலும் கொரோனா நிவாரணப் பொருட்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கனகேஷ்வரி, திண்டிவனம் காவல் ஆய்வாளர் மூர்த்தி மற்றும் ஒலக்கூர் காவலர்கள் கலந்து கொண்டனர்.


ச.சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image