நன்னிலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி மற்றும்  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக பாதுகாப்பு உபகரணங்கள் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது 


நன்னிலம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி மற்றும்  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக பாதுகாப்பு உபகரணங்கள் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது 



திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் கொரோனோ வைரஸ் கடந்த 40 நாட்களாக சமூகப் பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக செய்திகளுக்கு  பாதுகாப்பு உபகரணங்கள் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் பள்ளி முதல்வர் பரிமல காந்தி இந்தியன் ரெட் கிராஸ் நன்னிலம் வட்ட கிளை தலைவர் உத்தமன் செயலாளர் பாரி தலைமையில் செய்தியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது 



மேலும் இந்நிகழ்ச்சியில் சன்னாநல்லூர் வள்ளலார் குருகுலம் மழலையர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கலைவாணி ஜே ஆர் சி கன்வீனர் பரமேஸ்வரி சாரண பயிற்சியாளர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க.பாலகுரு


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image