புதுச்சேரியில் அண்ணா எம்ஜிஆர்    டிரேட் யூனியன் சார்பில் கொரோனா  நிவாரண  பொருள்கள் கழகப்  பொதுச்செயலாளர் ராஜசேகர்  தலைமையில் வழங்கப்பட்டது

புதுச்சேரியில் அண்ணா எம்ஜிஆர்   
டிரேட் யூனியன் சார்பில் கொரோனா  நிவாரண  பொருள்கள் கழகப்  பொதுச்செயலாளர் ராஜசேகர்  தலைமையில் வழங்கப்பட்டது


 


புதுச்சேரியில்  அண்ணா எம்ஜிஆர்   
டிரேட் யூனியன் சார்பில் கொரோனா  நிவாரண  பொருள்கள் கழகப் பொதுச்செயலாளர் ராஜசேகர்  தலைமையில் வழங்கப்பட்டது. யூனியனை சார்ந்துள்ள நலிவடைந்த ஆட்டோ ,டெம்போ, மினி லோடு கேரியர், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட 1200 ஏழைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், முக கவசம் , சானிடைசர், முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கழக மாநில நிர்வாகிகள்  தேவநாதன் ,கந்தவேல், சத்யநாராயணன், ஆறுமுகம், பிரகாஷ், முரளி, லோகநாதன், 
வேல்கந்தன் , மன்னாதன், கோட்டையன் ,சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image