காங்கிரஸ் எம்பிக்கள் நிவாரண உதவிகள் வழங்கினார்.

காங்கிரஸ் எம்பிக்கள் நிவாரண உதவிகள் வழங்கினார்.


திண்டிவனம் மே 9
திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகிலுள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கமிட்டி விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் சிதம்பரம் மற்றும் விஷ்ணு பிரசாத் ஆகியோர் இணைந்து 500க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.இதில் முன்னாள் மாவட்டத் தலைவர் தனுசு, மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் வெங்கட், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொன் ராஜா, வழக்கறிஞர் விஜயன், வழக்கறிஞர் அஜிஸ், நிர்வாகிகள் ஆனந்தம், ஜெய்கணேஷ்,சவுக்கத் அலி,அருமை செல்வம் மற்றும் புவனேஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்


ச.சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image