திருப்பூர் மாவட்ட காங்கேயத்தில் உணவின்றி தவிக்கும் பொது மக்களுக்கு முன்னால் அமைச்சர் மு.பே.சாமிநாதன் உணவு பொருட்களை வழங்கினார்...

திருப்பூர் மாவட்ட காங்கேயத்தில் உணவின்றி தவிக்கும் பொது மக்களுக்கு முன்னால் அமைச்சர் மு.பே.சாமிநாதன் உணவு பொருட்களை வழங்கினார்...


திருப்பூர் மாவட்ட காங்கேயம் பகுதியில் வசிக்கு பொது மக்கள் சுமார் ஆயிரம் பேருக்கு இன்று திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள்  வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழந்து கொண்ட திமுக முன்னால் அமைச்சர் மு.பே.சாமிநாதன் பொது மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் தற்போது வரை சுமார் 35 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும். விரைவில் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்க உள்ளதாகவும் கூறினார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image