திருவாரூர் மாவட்டத்தில் நடைமுறைபடுத்தப்படவுள்ள தளர்வுகள்  குறித்து ஆலோசனை கூட்டம் சிறப்பு கணிப்பாய்வு அதிகாரி சண்முகம் தலைமையில் நடைபெற்றது .


திருவாரூர் மாவட்டத்தில் நடைமுறைபடுத்தப்படவுள்ள தளர்வுகள்  குறித்து ஆலோசனை கூட்டம் சிறப்பு கணிப்பாய்வு அதிகாரி சண்முகம் தலைமையில் நடைபெற்றது .


தமிழகத்தில் நேற்று முதல் 34 வகையிலான வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இவ்வறிவிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சிறப்பு கணிப்பாய்வு அதிகாரி சண்முகம் அவர்கள் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


 திறக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளி குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
 
 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த்,கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, சுகாதார இணை இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க.பாலா


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image