மருங்கூரில்அன்னையர் தினவிழாவி.எம்.கேஷ்யூஸ் சார்பில் நடைபெற்றது

மருங்கூரில் அன்னையர் தினவிழா 


வி.எம்.கேஷ்யூஸ்சார்பில் நடைபெற்றது.


பண்ருட்டி -மே-11.,
உலகம் முழுவதும் அன்னையர் தின விழா நேற்றுவெகு


விமரிசையாக கொண்டாடப்பட்டது.


கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅடுத்த 
மருங்கூரில் வி.எம.கேஷ் யூஸ் அதிபர் வீரவிஸ்வாமித்திரன் சார்பில் 


மருங்கூரில் உள்ளஅவரதுதாயார் 
செல்லபாங்கிஅம்மாள் 


நினைவிடத்தில் மலர் மாலைகள் தூவிமரியாதை செலுத்திஅன்னையர்
தினத்தைசிறப்பாக கொண்டாடினார்கள்.


இதில் அவரதுசகோதரர்கள்
வேல்முருகன்,ஜோதிராமன்,சூர்ய முர்த்தி, ஓம்முருகா,கிருஷ்ணகுமார்,


மருங்கூர் பஞ்சாயத்து துணை தலைவர்செழியன்,


 வி.எம்.கேஷ் யூஸ் துணை மேலாளர் கீழக்குப்பம் சவுரி ராஜன், தெய்வ மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


அன்னையர் நினைவை போற்றும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு,


கலந்துரையாடல், பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image