முடி திருத்தம் செய்பவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

முடி திருத்தம் செய்பவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது


கடலூர் மாவட்டம் வேப்பூர்  பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முடிதிருத்தம் செய்பவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு  கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் ஆலோசனையின்பேரில் நல்லூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் 15 நாட்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்களின் தொகுப்பினை மாவட்ட பால்வளத் துறை தலைவரும் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பச்சமுத்து வழங்கினார் முன்னதாக தூய்மைப் பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்  அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்றனர் இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேப்பூர் ஊராட்சிமன்ற தலைவர் உடனிருந்தனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image