மதுரை வரிச்சியூர் ஊராட்சி மன்ற தலைவர்எஸ்.முத்து செல்வி சரவணன் கொரனா நிவாரண பொருட்கள் வழங்கினார்

மதுரை வரிச்சியூர் ஊராட்சி மன்ற தலைவர்எஸ்.முத்து செல்வி சரவணன் கொரனா நிவாரண பொருட்கள் வழங்கினார்



              மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியம் வரிச்சிபூர் ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக அண்ணன் வி.வி.ராஜன் செல்லப்பா அவர்களின் அறிவுத் தலின்படி மற்றும் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.தக்கள் பாண்டி அவர்களின் வழிகாட்டுதலின்படியும் வரிச்சிபூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.முத்து செல்வி சரவணன் அவர்கள் ஆயிரம் குடும்ப அட்தாருக்கும் மற்றும் குடும்ப அட்டை இல்லாத ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் நலதிட்ட உதவியாாக 5 கிலோ அரிசியும் காய்கறிகளும் மற்றும் கப சுர குடிநீர் வழங்க பட்டது மேலும் கிருமி நாசினி மருந்து ஊர் முழுவதும் தெரு தெருவாக தெளிக்க பட்டது குடிநீர் தொட்டிகள் சாக்கடைகள் சுத்தம் செய்யபட்டு வருகிறார்கள்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image