இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்கும் பினாமி அரசை கண்டித்து கீழ்பாப்பம்பாடி ஊராட்சியில் தலைமை தீர்மானக் குழு உறுப்பினர்  செஞ்சி சிவா அவர்கள் தலைமையில் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது

இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்கும் பினாமி அரசை கண்டித்து கீழ்பாப்பம்பாடி ஊராட்சியில் தலைமை தீர்மானக் குழு உறுப்பினர்  செஞ்சி சிவா அவர்கள் தலைமையில் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது


இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்கும் பினாமி அரசை கண்டித்து  கழக தலைவர் தளபதி அவர்கள் ஆணைக்கிணங்க  மாநில இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதய  நிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி மயிலம் சட்ட மன்ற தொகுதி வல்லம் தெற்கு ஒன்றியம் கீழ்பாப்பம்பாடி ஊராட்சியில் தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் அண்ணன் செஞ்சி சிவா அவர்கள் தலைமையில் கண்டண கோஷம் எழுப்பப்பட்டது உடன் இளைஞர் அணி அமைப்பாளர் அண்ணாமலை தகவல் தொழில்நுட்ப அணி தியாகராஜன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image