கடலூரில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் அமர்நாத் கண்டனம்

கடலூரில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் அமர்நாத் கண்டனம்


 
கொரானா
தொற்றுநோய் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் நாடே தொடர் முடக்கஉத்தரவால் அனைத்து பகுதி மக்களும் கடுமையான இன்னலை சந்திக்கக் கூடிய சூழ்நிலையில்கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ளமாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச்சிலையில் சில விஷமிகள் செருப்பை கையில் மாட்டி சென்றுள்ளனர் இந்த காட்டுமிராண்டித்தனமான  செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது 


இந்த நடவடிக்கை திட்டமிட்டு செய்யபட்டதாக தெரிய வருகிறது சிலைக்கு அருகில் உள்ள கடைகளில் உள்ள கேமராக்களை கவனித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளங்காண வேண்டும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினன் சார்பாக  கேட்டுக்கொள்கிறோம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image