திண்டுக்கல்  மாவட்டம்   கிராமிய   கலைஞர்கள்   கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தமிழக   நாட்டுப்புற    இசைக்கலை   பெருமன்றத்தின் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டது.

 


திண்டுக்கல்  மாவட்டம்   கிராமிய   கலைஞர்கள்   கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தமிழக   நாட்டுப்புற    இசைக்கலை   பெருமன்றத்தின் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டது.


 



திண்டுக்கல்  மாவட்டம்   கிராமிய   கலைஞர்கள்   கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தமிழக   நாட்டுப்புற    இசைக்கலை   பெருமன்றம்      மாநில   தலைவர்   அந்தோணி தாஸ்     அவர்கள்     வழியில்   சிங்கப்பூரில்   வசிக்கும்   தமிழகத்தைச்   சேர்ந்த   ராஜ்   அவர்கள் நிதி  உதவி    வழங்கினார்.  இந்த   நிதியுதவியை   தலைவர்    எஸ் .ஜெகநாதன்  ,   செயலாளர்    எம் .பூவிதா முருகன்  ,   பொருளாளர்   டி. பாபு     ஆகியோர்களின்      தலைமையில்   நிதியுதவி   வழங்கப்பட்டது.     மேலும்   நிதி    அளித்தவர்      மற்றும்    மாநில   தலைவர்    அவர்களுக்கும்   மாவட்ட     நிர்வாகிகளுக்கும்     கிராமியக்   கலைஞர்களின்   சார்பாக   நன்றியை      தெரிவித்தனர்.


திண்டுக்கல்  மாவட்ட நிருபர்: பி.இப்ராகிம்கான்  செல் : 98421 61786


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image