செங்கம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள துணைமின் நிலைய அலுவலகம் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முறைப்படுத்த முன்வர வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை.


 


 


செங்கம் ,மே 20 திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த பாச்சல் துணை மின் நிலைய அலுவலகம் பல ஆண்டு காலமாக ஆபத்தான நிலையில் அபாயகரமான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை தரம் உயர்த்தி புதிய கட்டிடத்தில் செயல்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அது குடியிருப்புவாசிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர். மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image