செங்கம் அருகே வேளாண் விளைநிலங்களில் மாவட்ட வேளாண்துறை சார்பில் மண் பரிசோதனைக்காக மண் எடுத்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார்கள்..

செங்கம் அருகே வேளாண் விளைநிலங்களில் மாவட்ட வேளாண்துறை சார்பில் மண் பரிசோதனைக்காக மண் எடுத்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார்கள்..... 


செங்கம், மே 03 _ திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு  கிராமத்தில் மாவட்ட  வேளாண்மைத்துறை சார்பில் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் 2020-21 ஆண்டுக்கான மண்வள திட்டம், செயல் விளக்கம் மண் மாதிரி சேகரித்தல் பரிசோதனை ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த மண் மாதிரி பரிசோதனை பணியில் உதவி வேளாண்மை அலுவலர் சரவணன், துணை வேளாண்மை அலுவலர் ஜெயசீலன், வேளாண்மை அலுவலர் பிரதீபா, பயிர் காப்பீட்டு அலுவலர் வசந்த்குமார் ஆகியோர் பங்கேற்று மண் பரிசோதனை மற்றும் செயல்விளக்கம் போன்றவைகளை பங்கேற்ற கிராம விவசாயிகளுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து பாதுகாப்புடன் மண் பரிசோதனைக்காக மண் எடுத்து செயல் விளக்கம் செய்து காட்டினார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image