திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு          


 


செங்கத்தை அடுத்துள்ள நரிக்குறவர் காலனியில் புதியதாக 90 வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கான நிதி வழங்கப்படாமல் அழிக்கப்பட்டதால் வீடு கட்டும் பணி தாமதமானது தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு நரிக்குறவர் மக்கள் புகார் தெரிவித்த நிலையில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வீடு கட்டுவதற்கான நிதியை உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த பணிகளை வரும் மழைக் காலத்திற்கு முன்பே கட்டி  முடிக்கப்பட்டு நரிக்குறவர் மக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார்  உடன் செங்கம் ஒன்றிய குழு தலைவர் விஜயராணிகுமார் உடன் இருந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் சி.அரிகிருஷ்ணன்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image