மதுரை மேல அனுப்பானடியில் பாமக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

மதுரை மேல அனுப்பானடியில் பாமக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்


மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு தமிழக அரசு நாடெங்கும்144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அப்பகுதி வசிக்கும் நண்பன் தெரு, மாருதி நகர், J.J .நகர் மற்றும் மேலஅனுப்பானடி, கங்கா நகர் பொதுமக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் Dr.ராமதாஸ் அவர்களின் ஆணைக்கு இணங்க இரா .செந்தில்வேல் தேவர் நினைவாக அங்குள்ள குடும்பத்தினருக்கு அன்புமணி இல்லத்தில் பா.ம.க.மாநில இளைய ஞரணி துணைச் செயலாளர் திரு - செ. மாரிச் செல்வம் B.A.B. L தலைமையிலும் 'அவனியாபுரம் காவல் ஆய்வாளர்  ெபத்து ராஜ் அவர்கள் முன்னிலையிலும் அப்பகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி | போன்ற அத்தியாச உணவு பொருட்கள் வழங்கினார். கொரனோ வைரஸ் தாக்காமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் என்று அறிவுறுத்தப்பட்டது.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image