மாஸ்க், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை.

மாஸ்க், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை.



திருப்பூர் மாநகர் பகுதியில் தற்பொழுது ஊரடங்கு தளர்வு காரணமாக ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும் ஹெல்மெட் அணியாமல் சென்று வருகின்றனர் இதனை தடுக்கும் விதமாக புஷ்பா ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் மாஸ்க் அணியாமலும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர் மீண்டும் இதே போல சுற்றி திரிந்தால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப் படுவது வாகனமும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image