திருப்பூரில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தொடர்ந்து  உணவு வழங்கும் ஊராட்சி மன்ற தலைவர்... தினமும் ஐநூறு முதல் ஆயிரம் பேர் உண்டு மகிழ்கின்றனர்.

திருப்பூரில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தொடர்ந்து  உணவு வழங்கும் ஊராட்சி மன்ற தலைவர்...
தினமும் ஐநூறு முதல் ஆயிரம் பேர் உண்டு மகிழ்கின்றனர்...



கொரோனா வைரஸ் காரணமாக தொடர் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் திருப்பூர் மாவட்ட படியூர் பகுதியில் கடந்த 17 நாட்களாக அங்கு வசிக்கும் வெளி மாநில மற்றும் மாவட்ட மக்கள் வேலையின்றி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் கஸ்டப்படுவதை அறிந்த அந்த படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா முத்துராமன் அங்குள்ள கஷ்டப்படும் மக்களுக்கு தினமும் உணவு வழங்க தொடங்கினர். இந்த நிலையில் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து மதியம் 12 முதல் மாலை 4 மணி வரை வரும் அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி  அங்கு வரும் மக்கள் உள்ளே வரும் போது சோப்பு மூலம் கைகழுவ வைத்தபின்னர் தான் அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் முதலில் கபசூரனம் குடி நீர் குடித்தபின்னர்தான் உணவு அறுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image