திண்டுக்கல்லில்    பாரதிய   ஜனதா    கட்சி    சார்பில்    ஏழை    ,  எளிய மக்களுக்கு   ஒன்றிய   செயலாளர்   ஆர். லோகநாதன்   நிவாரண பொருட்களை    வழங்கினார்.

திண்டுக்கல்லில்    பாரதிய   ஜனதா    கட்சி    சார்பில்    ஏழை    ,  எளிய மக்களுக்கு   ஒன்றிய   செயலாளர்   ஆர். லோகநாதன்   நிவாரண பொருட்களை    வழங்கினார்.


 



கொரோனா    வைரஸ்   தாக்கம்   நாளுக்கு   நாள்   அதிகரித்து    வருகிறது. நாடு  முழுவதும்   ஊரடங்கு   உத்தரவு    அமலில்   உள்ளது.   இதனால் பொதுமக்கள்   வீட்டிலேயே    முடங்கி   வாழ்வாதாரத்திற்கு  வழியில்லாமல்  மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.  திண்டுக்கல்லில்   பாரதிய  ஜனதா   கட்சி   சார்பில்   ஏ.பி. நகர்.    மற்றும்   எம்.ஜி.ஆர்.  நகர்    ஆகிய   பகுதிகளில்   உள்ள    ஏழை  ,   எளிய   மக்கள்  150 குடும்பங்களுக்கு    அரிசி   மற்றும் காய்கறிகளை    திண்டுக்கல்   ஒன்றிய   செயலாளர்     ஆர். லோகநாதன்   வழங்கினார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image