காதல் திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி இருவர் தற்கொலை தானிப்பாடி காவல்துறையினர் விசாரணை

 காதல் திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி இருவர் தற்கொலை தானிப்பாடி காவல்துறையினர் விசாரணை


செங்கம்.மே,13-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மோத்தக்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் விஜயா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் திருமணம் ஆகி 45 நாட்கள் கழித்து பெண்ணின் வீட்டார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இளம் தம்பதிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இருவரின் உடலை கைப்பற்றி தானிப்பாடி காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் நிருபர் சி.அரிகிருஷ்ணன்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image