திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி அளிக்கப்பட்டது

திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி அளிக்கப்பட்டது.


திண்டிவனம் மே 4
திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகில் உள்ள வாடகை கார் ஓட்டுனர்களுக்கு திமுக வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. கொரோனாவால் தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் வாடகை கார்  ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் எம்.டி.பாபு தனது சொந்த செலவில் 50க்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுனர்களுக்குஅரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வாடகை கார் ஓட்டுனர்கள் நலச்சங்க தலைவர் பரமசிவம் வாடகை கார் ஓட்டுனர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.


ச. சரண்ராஜ்  
விழுப்புரம் மாவட்டம்.


திண்டிவனம் மே 4
திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகில் உள்ள வாடகை கார் ஓட்டுனர்களுக்கு திமுக வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. கொரோனாவால் தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் வாடகை கார்  ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் எம்.டி.பாபு தனது சொந்த செலவில் 50க்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுனர்களுக்குஅரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வாடகை கார் ஓட்டுனர்கள் நலச்சங்க தலைவர் பரமசிவம் வாடகை கார் ஓட்டுனர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.


ச. சரண்ராஜ்  
விழுப்புரம் மாவட்டம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image