காயம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் மற்றும்பொதுமக்களுக்கு நிவாரணம்  வழங்கப்பட்டது

காயம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் மற்றும்பொதுமக்களுக்கு நிவாரணம்  வழங்கப்பட்டது


 


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கொரோனா நிவாரண தொகுப்புகளை ஊராட்சி மன்ற தலைவர் துணைவன் தலைமையில் அரிசி, காய்கறிகள், மளிகை தொகுப்புகளை திமுக ஊராட்சி செயலாளர் செந்தில், துணை தலைவர் விஜி மற்றும் கழக நிர்வாகிகள் திருமால், ரமேஷ், பாலாஜி, சுதாகர், ஆனந்தன், பிரபு, மூர்த்தி, ராமலிங்கம் என பலர் பங்கேற்று இலவச தொகுப்புகளை வழங்கினார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image