அரியலூர் மாவட்டத்தை கைகழுவுகிறதா எடப்பாடி அரசாங்கம்? எஸ்.எஸ்.சிவசங்கர்  ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டத்தை கைகழுவுகிறதா எடப்பாடி அரசாங்கம்? எஸ்.எஸ்.சிவசங்கர்  ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு


கை கழுவுங்கள், என்று விளம்பரம் செய்த எடப்பாடி அரசு, அரியலூர் மாவட்ட மக்களை கைகழுவி விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிக்கப்பட்டோர் பட்டியலில் அரியலூர் மாவட்டம் சென்னைக்கு அடுத்த இடத்தை பிடித்து, இரண்டாவது இடத்தில் இருப்பதை பார்த்து, வெளியூர் நண்பர்கள் தொடர்ந்து விசாரித்த வண்ணம் உள்ளார்கள். உள்ளூரில் எல்லோரும் பதட்டத்தோடு உள்ளார்கள்.அரியலூர் மாவட்ட மக்களை எடப்பாடி அரசாங்கம் கைகழுவி விட்டதாக தெரிவித்துள்ளார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image