தேவகோட்டை தமிழ் சிறகுகள் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

தேவகோட்டை தமிழ் சிறகுகள் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது


 


தேவகோட்டை, மே .6- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழ் சிறகுகள் அமைப்பின் சார்பில் 100 தூய்மை பணியாளர்களுக்கு உணவு நகராட்சி சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் வழங்கபட்டது. அதனைத் தொடர்ந்து பழங்குடி மக்கள் 100 நபர்களுக்கு கப சுரா குடிநீர் தேவகோட்டை வட்டாச்சியர் மேசியா தாஸ் முன்னிலையில் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் தமிழ் சிறகுகள் நண்பகள் கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image