மதுக்கடையை  மூட வேண்டும் என  அதிமுக அரசை கண்டித்து     மே  7ம்   தேதி   திமுக      சார்பில்   திண்டுக்கல்   பாறைபட்டி  40-வது    வார்டு    நகர   நெசவாளர்   துணை   அமைப்பாளர்     எம் .ஆர். எஸ். பாண்டி   குடும்பத்தினர்     கண்டன ஆர்ப்பாட்டம்


மதுக்கடையை  மூட வேண்டும் என  அதிமுக அரசை கண்டித்து     மே  7ம்   தேதி   திமுக      சார்பில்   திண்டுக்கல்   பாறைபட்டி  40-வது    வார்டு    நகர   நெசவாளர்   துணை   அமைப்பாளர்     எம் .ஆர். எஸ். பாண்டி   குடும்பத்தினர்     கண்டன ஆர்ப்பாட்டம்.
 



கொரோனாவை  வைரஸை       கட்டுப்படுத்துவதில்    அலட்சியமும் , மதுக்கடைகளை    திறப்பதில்    ஆர்வமும்    காட்டும்   அதிமுக    அரசை கண்டித்து     மே  7ம்   தேதி   திமுக      சார்பில்   திண்டுக்கல்   பாறை பட்டி  40-வது    வார்டு    நகர   நெசவாளர்   துணை   அமைப்பாளர்     எம் .ஆர். எஸ். பாண்டி   குடும்பத்தினர்      வீட்டின்    முன்பு     டாஸ்மாக்     திறப்பதற்கு   எதிர்ப்பு   தெரிவித்து வீட்டின் முன்பு  அட்டையில் மதுக்கடையை  மூடிவிடு , தமிழர்களை வாழவிடு என்ற வாசகத்தினை கட்டியும் ,    கருப்பு  சட்டை  அணிந்தும் ,    கருப்புக்கொடி   காட்டியும்    எதிர்ப்பு   தெரிவித்தனர்.    இதில்      பா. தருண்  ,   பா. தமிழ்பிரியன்  ஆகியோர்     கலந்து   கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image