பண்ருட்டி நகரஅம்மா பேரவை செயலாளரும் முன்னாள் சிஎம்எஸ் தலைவருமான ராமலிங்கம் ஹோட்டல் செல்வம் அவர்கள் சார்பில் கொரோனோ நிவாரணம் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குவழங்கப்பட்டது

பண்ருட்டி நகரஅம்மா பேரவை செயலாளரும் முன்னாள் சிஎம்எஸ் தலைவருமான ராமலிங்கம் ஹோட்டல் செல்வம் அவர்கள் சார்பில் கொரோனோ நிவாரணம்  500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குவழங்கப்பட்டது


 


பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆலோசனைப்படி பண்ருட்டி நகரஅம்மா பேரவை செயலாளரும் முன்னாள் சிஎம்எஸ் தலைவருமான ராமலிங்கம் ஹோட்டல் செல்வம் அவர்கள் சார்பில் கொரோனோ நிவாரணமாக  500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் வழங்கினார்இதில் முன்னாள் கவுன்சிலர் அசோகன். வேலு மாரி வார்டு பிரதிநிதி சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image