கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நகர அதிமுக சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நகர அதிமுக சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி


 


 


கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரத்துக்உட்பட்ட திருவதிகை 15வது வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று அமைச்சர் எம்,சி, சம்பத் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் அவர்களின் அறிவுறுத்தல்படி அதிமுக 15வது வார்டு செயலாளர் முருகையன் தலைமையில் அப்பகுதியில் உள்ள கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 500 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் ஆகியவை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது இதில் நகர செயலாளர் தாடிமுருகன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலு நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கார்த்திக், மற்றும் செந்தில் முருகன் ,அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image