கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு அவர்கள் தனது சொந்தசேமிப்பிலிருந்து 500மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்...

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு அவர்கள் தனது சொந்தசேமிப்பிலிருந்து நிவாரண பொருட்களை வழங்கினார்...



 


கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள்கிடைப்பதில் சிரமப்பட்டுவந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் அ.பிரபு அவர்கள் தனது சொந்த சேமிப்பிலிருந்து அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்... இந்நிகழ்வில் தியாகதுருகம் ஒன்றிய கழகச் செயலாளர் வெ.அய்யப்பா அவர்களும் நகர கழக செயலாளர் ஷியாம்சுந்தர் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image