தமிழ்    மாநில    நாயுடு     பேரவை  ( அனைத்து   நாயுடு   நாயக்கர் கூட்டமைப்பு ) சார்பாக  கடலூர்    நகரத்தில்    வறுமையில்    வாழும்   ஏழை  , எளிய     பொதுமக்கள்    50  குடும்பங்களுக்கு  நிவாரணம் வழங்கப்பட்டது.

 


தமிழ்    மாநில    நாயுடு     பேரவை  ( அனைத்து   நாயுடு   நாயக்கர் கூட்டமைப்பு ) சார்பாக  கடலூர்    நகரத்தில்    வறுமையில்    வாழும்   ஏழை  , எளிய     பொதுமக்கள்    50  குடும்பங்களுக்கு  நிவாரணம் வழங்கப்பட்டது.



தமிழ்    மாநில    நாயுடு     பேரவை  ( அனைத்து   நாயுடு   நாயக்கர் கூட்டமைப்பு )  தமிழ்   மாநில   நாயுடு     பேரவை   மாநில  தலைவர்            என். கிருஷ்ணமூர்த்தி  அறிவுறுத்தலின்     பெயரில்     கடலூர்      மாவட்டம்    சார்பாக   கடலூர்    நகரத்தில்    வறுமையில்    வாழும்   ஏழை  , எளிய     பொதுமக்கள்    50  குடும்பங்களுக்கு   அரிசி ,  காய்கறிகள்   மற்றும்  சோப்பு  , சேமியா பாக்கெட்டுகள்   கொடுக்கப்பட்டது.     இந்நிகழ்ச்சியில்   மாவட்ட    தலைவர் கோவிந்தராஜ் நாயுடு  ,  மாவட்ட    ஒருங்கிணைப்பாளர்   வினோத்கண்ணன்  ,   மாவட்ட   பொருளாளர்    சிவராஜ்  ,  மாவட்ட   இளைஞரணி  தலைவர்  தாமோதர கண்ணன் ,  நகர   நிர்வாகிகள்   முரளி , குமார்  , கோபி  , சீனி   மற்றும்     நிர்வாகிகள்   பலர்    கலந்து     கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image