திருப்பூரில் டேங்கர் லாரியில் கஞ்சா விற்ற மூவர் கைது. 5 கிலோ கஞ்சா, டேங்கர் லாரி, இருசக்கர வாகனம் பறிமுதல்.

திருப்பூரில் டேங்கர் லாரியில் கஞ்சா விற்ற மூவர் கைது. 5 கிலோ கஞ்சா, டேங்கர் லாரி, இருசக்கர வாகனம் பறிமுதல்.


திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது தனியார் தண்ணீர் டேங்கர் லாரியில் வைத்து கஞ்சா கடத்திய சுந்தர மகாலிங்கம், முகமது யாசின், பாண்டி பிரபு என்ற மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவையும் அதனை கடத்த பயன்படுத்திய தண்ணீர் டேங்கர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image