திருப்பூரில் நடிகர் அஜீத் குமாரின் 49 வது  பிறந்தநாளை  முன்னிட்டு ரசிகர்கள் 50 பேர் ரத்ததானம்.

திருப்பூரில் நடிகர் அஜீத் குமாரின் 49 வது  பிறந்தநாளை  முன்னிட்டு ரசிகர்கள் 50 பேர் ரத்ததானம்.


 


திருப்பூரில் நடிகர் அஜீத் குமாரின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. நடிகர் அஜீத் குமாரின் 49 வது பிறந்த நாளான இன்று அஜீத் ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் அதன் தலைவர் வாத்தியார் ரமேஸ் தலைமையில் எளிமையாக கொண்டாடப்பட்டது.  முன்னதாக புக்ஷ்பா தியேட்டர் சந்திப்பு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் 50 திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். பின்னர் ஆண்டிபாளையம் மற்றும் நல்லூர் பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இந்நிகழ்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image