டாக்டர்.ஆர்எம்ஆர் அவர்களின்   சார்பாக அரங்கூர்    கிராமத்தில்    வசிக்கும்  குடுகுடுப்ப காட்டு  நாயக்கன்  சமுதாயத்தை  சேர்ந்த  300   குடும்பங்களுக்கு  நிவாரணம்  வழங்கப்பட்டது.


டாக்டர்.ஆர்எம்ஆர் அவர்களின்   சார்பாக அரங்கூர்    கிராமத்தில்    வசிக்கும்  குடுகுடுப்ப காட்டு  நாயக்கன்  சமுதாயத்தை  சேர்ந்த  300   குடும்பங்களுக்கு  நிவாரணம்  வழங்கப்பட்டது.


 



திருச்சி    மாவட்டம்   தொட்டியம்   வட்டம்   அரங்கூர்    கிராமத்தில்    வசிக்கும் குடுகுடுப்ப காட்டு  நாயக்கன்  சமுதாயத்தை  சேர்ந்த  300   குடும்பங்களுக்கு டாக்டர்.ஆர்எம்ஆர்   அவர்களின்   ஆணைக்கிணங்க  ஆர்எம்ஆர்  பாசறையின்  மாநில   ஒருங்கிணைப்பாளர்களான   தமிழ்  மாநில  நாயுடு  பேரவை  மாநில  தலைவர்  லயன்ஸ் . என்.கிருஷ்ணமூர்த்தி  அவர்களும் ,  தமிழக      நாயுடு   நாயக்கர்     பேரவை   மாநில தலைவர்   சேலம்  ஆர்.கே.ஜெயக்குமார் அவர்களும் ,  விடுதலை களம் கொ.நாகராஜன்    அவர்களும் ,   நாயக்கர்    நாயுடு   பேரவை   மாநில   தலைவர்   மெய்.தனபாலன்  அவர்களும் உழைக்கும்   மக்கள் விடுதலை   கழகம்     தலைவர்    பெ.தேக்கமலை   ஆகியோர்   கலந்து     கொண்டு   5    கிலோ   அரிசியை    கொரோனா  நிவாரணமாக   வழங்கினார்கள்.  மேலும்   இக்குழுவானது   பல  ஆண்டுகள்   கோரிக்கையான    காட்டு நாயக்கன்  சமுதாயத்திற்கு    எஸ்.டி. சாதி சான்றிதழ்    பெற்று  தர    தலைவர்   ஆர்எம்ஆர் அவர்களுக்கு   பரிந்துரை     செய்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image