சாணார்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கோம்பைபட்டி ஊராட்சியில் 30 மாற்றுதிறனாளிகளுக்கு    அரிசி  , பருப்பு ,  காய்கறிகள் உள்ளிட்ட  நிவாரண பொருட்கள்   வழங்கப்பட்டது.

சாணார்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கோம்பைபட்டி ஊராட்சியில் 30 மாற்றுதிறனாளிகளுக்கு    அரிசி  , பருப்பு ,  காய்கறிகள் உள்ளிட்ட  நிவாரண பொருட்கள்   வழங்கப்பட்டது.


 



தற்போது   நிலவி     வரும்    ஊரடங்கு   உத்தரவு   காரணமாக   வேலை   இல்லாமல்    இருக்கும்   சூழ்நிலையால்   மிகுந்த    பொருளாதார   சிக்கலில் உள்ளனர் இவர்களுடைய   நலன்   கருதி    திமுக    சார்பில்   திண்டுக்கல்   மாவட்டம் நத்தம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட சாணார்பட்டி    ஒன்றியத்துக்குட்பட்ட கோம்பைபட்டியில் உள்ள   30     மாற்றுதிறனாளிகளுக்கு   அரிசி , பருப்பு ,  காய்கறிகள்   உள்ளிட்ட   மளிகைப் பொருட்களை    நத்தம்   திமுக     சட்டமன்ற   உறுப்பினர்     ஆண்டி அம்பலம்  , மாநில    தலைமை    செயற்குழு     உறுப்பினர்      விஜயன்    ஆகியோர்   பாதிக்கப்பட்ட  மக்களுக்கு    நிவாரண     பொருட்களை    கொடுத்து  அனுப்பினர்.  இதனை கோம்பைபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து 30     மாற்றுதிறனாளிகளுக்கு  கோம்பைபட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திக்கைசாமி  நிவாரண பொருட்களை வழங்கினார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image