பண்ருட்டிசட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் தலைமையில்2000 குடும்பத்தினருக்கு சொந்த செலவில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது

பண்ருட்டிசட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் தலைமையில்2000 குடும்பத்தினருக்கு சொந்த செலவில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது


பண்ருட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் சொந்த செலவில் கொரோனா நிவாரணம்  ஆட்டோ, கார் ,வேன், சலவைத் தொழிலாளர், முடிதிருத்துவோர், கட்டுமன தொழிலாளர்கள், வீடு மனை நிலம் விற்பனை முகவர்கள்,உட்பட்ட 2000 குடும்பத்தினருக்கு
அரிசி காய்கறிகள் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலையில்
 கடலூர் கிழக்கு மாவட்ட  செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் 
K.A . பாண்டியன்
 கலந்துகொண்டு 
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 2000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image