மருங்கூர் வி.எம்.குரூப்ஸ் சார்பில் காடாம்புலியூரில் ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர் 200பேருக்குநிவாரணம் உதவி இன்ஸ்பெக்டர் மலர்விழி வழங்கினார்.

மருங்கூர் வி.எம்.குரூப்ஸ் சார்பில் காடாம்புலியூரில் ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர் 200பேருக்குநிவாரணம் உதவி இன்ஸ்பெக்டர் மலர்விழி வழங்கினார்.


 


பண்ருட்டி. மே: 19 பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூரில் மருங்கூர் வி.எம்.குரூப்ஸ் அதிபர் வீர விஸ்வா மித்திரன்சார்பில் ஆட்டோ, கார், வேன்ஓட்டுநர் 200பேருக்கு நிவாரணம் உதவி வழங்கப்பட்டது. இதில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், Sp,cid பலராமன், காடாம்புலியூர் அறிவழகன், அன்பழகன், தோப்பு கொல்லைநவநீதன், செழியன், கீழக்குப்பம் சவுரி ராஜன், காடாம்புலியூர் பிரசாந்த் ஆகியோர்கலந்து கொண்டு சிறப்பித்தனார்கள்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image